ந்தியப் பிரிவினைக்குப் பிறகு லேடி மவுண்ட் பேட்டன் செய்த நல்ல காரியம்! (வி. கல்யாணம் நேர்காணல் பார்ட் -2

இந்திரா காந்தி, ராஜீவ் காந்திங்கிற பெயர்களால காந்தியின் வாரிசுகள் தான் இந்தியாவை அரசியல்ரீதியா ஆண்டுக்கிட்டு இருக்காங்கன்னு வெள்ளைக்காரங்க நினைக்கிறாங்கன்னு சொல்றீங்க இல்லையா, நேரு குடும்பத்துக்கு காந்திங்கிற பேர் எப்படி சொந்தமாச்சு? 


ஏன்னா, இந்திரா காந்தியோட ஹஸ்பண்ட் பேரு பெரோஸ் காந்தி. அந்த காந்திய வச்சுண்டு இங்க இவா நடத்திண்டு இருக்கா. அவ பிள்ளை ராஜீவ் காந்தியா போயிட்டார். அதுனால வந்தது இது.


அப்போ ஃபெரோஸ் காந்திங்கறது தான் அவரோட நிஜமான பேரா?


ஃபெரோஸ் காந்தி வாஸ் அ பார்ஸி. ஹி மேரீட் இந்திரா. அதனால தான் இந்த காந்தின்னு பேர் வந்துடுத்து கடைசி வரைக்கும்.


சிலர், நேரு காந்தி மேல தனக்கிருந்த அபிமானத்துல தான் நேரு இந்திரா பிரியதர்ஷிணின்னு வச்ச தன் மகளோட பெயரை இந்திரா காந்தின்னு மாத்தினதா சொல்றாங்களே.. அது நிஜமில்லையா?


ஆமாம், ஹஸ்பண்ட் பெயரைத்தானே வச்சுக்கனும். அது அவளுக்குப் பொருந்திப் போச்சி. அதை அவங்க அரசியல்ரீதியா பயன்படுத்திக்கிட்டாங்க. பிரியதர்ஷிணின்னு வச்சிருந்தா ஒருத்தரும் கவனிச்சிருக்க மாட்டா... தே மிஸ்யூஸ்டு ஹிஸ் நேம்.


சரி காந்தியை வெள்ளைக்காரனுக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னீங்க இல்லையா? இவர் மேலான அவங்க ஈர்ப்புக்கு குறிப்பிடத்தக்க காரணங்கள் ஏதாவது?


ஏன்னா, காந்தி நெவர் யூஸ்டு அப்யூசிவ் வேர்ட்ஸ் அகேன்ஸ்டு தி பிரிட்டிஷ். அவர் அன்பான முறையில அவங்களை இந்தியாவில இருந்து வெளியேறச் சொன்னார். அதனால தான் தே ஹேவ் கிரேட்டஸ்ட் ரிகார்ட் ஃபார் காந்தி. (They have greatest Regard for Gandhi). அவரோட இறப்பின் போதும் கூட நிறைய ஐரோப்பியர்கள் அழுதார்கள். இது மாதிரியான ஒரு மாமனிதர் 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தோன்றுவார்ன்னு கூட அவங்க சொல்றதுண்டு. அவரப்போல ஆள் பிறக்கறது கஷ்டம். By Love Not By Force.. By Love He threw the British from our Country. பிரிட்டிஷ்காரன் இந்தியாவை ஆளக்கூடாதுன்னு காந்தி விரும்பினார். அதனால தான் வெள்ளைக்காரன் வெளியேறினான்.  


Popular posts
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோணா நோய்த் தொற்று கட்டுபடுத்துதல் பற்றிய சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது
Image
திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது.
Image
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய்கள் ஆக்கிரமிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை
Image
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.