சட்டம் தன் கடைமையைச் செய்தது: காவல் ஆணையர் சொன்ன அழுத்தமான பதில்

தெலங்கானா என்கவுன்டர் சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதில் சட்டம் தன் கடைமையைச் செய்துள்ளது என்று சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.


திசையெங்கும் இன்று தெலங்கானாவும் என்கவுன்டரும்தான் தேசியச் செய்தி மட்டுமல்ல.. தலைப்புச் செய்தியே.


அந்த சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து இன்று பிற்பகலில், சம்பவ இடத்திலேயே செய்தியாளர்களை சந்தித்தார் சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார்.


அப்போது அவர் சம்பவம் பற்றி பல்வேறு விஷயங்களை விளக்கினார். 
பெண் மருத்துவரின் செல்போனை தாங்கள் மறைத்து வைத்திருப்பதாகவும், அதனை எடுத்துத் தருவதாகவும் கூறியதால் குற்றம்சாட்டப்பட்டவர்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்ததாகக் கூறினார்.


Popular posts
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோணா நோய்த் தொற்று கட்டுபடுத்துதல் பற்றிய சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது
Image
திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது.
Image
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய்கள் ஆக்கிரமிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை
Image
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.