தென்காசி மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியிலல் இரண்டாம்நிலை காவலர் முதலிடம்

தென்காசி மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியிலல் இரண்டாம்நிலை காவலர் முதலிடம்


தென்காசி மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில் காவலர் முதலிடம் பிடித்தார். 


தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் இரண்டாம் நிலை காவலரான பாசித் அன்வர் என்பவர் மாவட்ட அளவிலான டென்னிஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளார், 


இதனை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, விளையாட்டுக்குத் தேவையான உதவிகளும் செய்துதர ஏற்பாடு செய்து தந்துள்ளார்.


Popular posts
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோணா நோய்த் தொற்று கட்டுபடுத்துதல் பற்றிய சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது
Image
திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது.
Image
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய்கள் ஆக்கிரமிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை
Image
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.