கூந்தன் கூடுபறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணித் துவக்கம்

" alt="" aria-hidden="true" />


கூந்தன் கூடுபறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணித் துவக்கம்


திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.


திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம் . இந்நிலையில் இன்றும் நாளையும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியை, கூந்தன்குளத்தில் காலை 6.30 மணிக்கு மாவட்ட வன அலுவலா் திருமால் தொடங்கி வைக்கிறாா் என திருநெல்வேலி வனச்சரகா் கருப்பையா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.


Popular posts
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோணா நோய்த் தொற்று கட்டுபடுத்துதல் பற்றிய சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது
Image
திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது.
Image
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய்கள் ஆக்கிரமிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை
Image
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.